
சிறிலங்கா அரசின் இரு முனைப் போர்

தமிழர் தாயகம் ஓர் அறிமுகம்

புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஐந்து வருடப் பூர்த்தியும்

மீண்டும் ஒரு இளைஞர் படு கொலைக்கு இராணுவம் தயார்
Please go to ARTICLES page to read this
வாசிப்பதற்கு இங்கு அழுத்தவும் -
ARTICLES
உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்று செயற்படுவதற்கான வளம் தமிழர்களிடம் உண்டு: இரா.சம்பந்தன்
தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தீர்வை தரமுடியாதுவிட்டால் அவர்களின் வழியில் செல்லவிடுங்கள். உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்று செயற்படுவதற்கான வளம் தமிழர்களிடம் உண்டு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Posted on 24 Jul 2008 by Admin
மன்மோகன் அரசின் வெற்றி குறித்து மகிந்த அரசு மகிழ்ச்சி
இந்தியாவின் மத்திய அரசுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிறிலங்கா அரசு, இந்தியாவின் இந்த வெற்றி தமது அரசு மேற்கொண்டுவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
Posted on 24 Jul 2008 by Admin
கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு தொகுதி
சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ள அந்நாட்டு பாதுகாப்பு படைத்தொகுதி ஒன்று ஏற்கனவே சிறிலங்காவுக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் இன்னும் ஒரு தொகுதி வரவுள்ளதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.
Posted on 24 Jul 2008 by Admin
“நாம் திருப்பிச்செல்ல விடுதலைப்புலிகள் வழிசமைப்பார்கள்” -இடம்பெயர்ந்த மக்கள் நம்பிக்கை!
மல்லாவி துணுக்காய் பகுதிகளிலுள்ள மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்தமை இதுவே முதற்தடவை எனவும் தங்கள் வீடுகளிலுள்ள பொருட்கள் பெருமளவிலான........
Posted on 24 Jul 2008 by Admin
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பார்வையாளர் பகுதியில் இருந்தவேளை சபையில் சிவாஜிலிங்கம்-டக்ளஸ் வாய்ச்சண்டை
சிறிலங்காவுக்கு சென்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு சென்றதுடன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்து அமர்வுகளையும் சிறிது நேரம் அவதானித்தனர்.
Posted on 23 Jul 2008 by Admin
புலிகளின் தாக்குதல்களில் மூன்று படையினர் பலி- 13 பேர் காயம்
| மன்னார், வவுனியா, மணலாறு, யாழ்ப்பாண களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். |
|
இது தொடர்பில் சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட விவரம்: |
Posted on 23 Jul 2008 by Admin
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிள்ளையான் குழுவினர் ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Posted on 23 Jul 2008 by Admin
சார்க் அமைப்பில் தமிழீழமும் ஒரு அங்கம் என்பதை விளக்கும் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு: சு.ரவி
சார்க் அமைப்பில் தமிழீழ தேசமும் ஒரு அங்கத்துவ நாடு என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே அந்த மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார்.
Posted on 22 Jul 2008 by Admin
புலிகளின் குரலின் போராளிக் கலைஞன் கலையரசன் வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரவழி ஊடகமான புலிகளின் குரல் நிறுவனத்தின் போராளிக் கலைஞனான இரண்டாம் லெப். கலையரசன் நேற்று திங்கட்கிழமை வீரச்சாவடைந்துள்ளார்.
Posted on 22 Jul 2008 by Admin
விடுதலைப்புலிகளின் யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரிப்பு
விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.வடபோர் முனையில் எதிர்நோக்கிவரும் தொடர்ச்சியான பின்னடைவுகளால் நலிவடைந்துள்ள புலிகளின் தந்திரோபாய நகர்வே இது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Posted on 22 Jul 2008 by Admin
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 Next >>